Posts

இரண்டாம் கட்ட குரு பஞ்சகவியம் !" தாய்"மகா குரு பஞ்சகவ்யத்தை வைத்து குறைந்த செலவில் குரு பஞ்சகவியம் செய்யும் முறை!

 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!! வள்ளல் மலரடி வாழ்க!! வாழ்க!! மகா குரு பஞ்சகவ்யத்தின் இரண்டாம் கட்ட பரிணாமம் -  இதற்கு அடிப்படை தேவை முறைப்படி தயாரித்த மகா குரு பஞ்சகவ்யம். 3 லிட்டர் மகா குரு பஞ்சகவ்யத்தை வைத்து மழை நீர் அல்லது அருவி நீர் கொண்டு இந்த மூன்று லிட்டரை 30 லிட்டர் பஞ்சகவ்யமாக எவ்வாறு மாற்றுவது என்பதை கீழே பார்க்கலாம்.   இவ்வாறு செய்யப்படும் பஞ்சகவ்வியமும்  ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.  அதே சமயம்  குறைந்த செலவில் இதனை தயாரித்து விடலாம் ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ சுத்தமான நீரை எப்படி குரு பஞ்சகவ்யமாக மாற்றுவது என்பதை பற்றி விளக்குகின்றார் நமது சித்த மருத்துவர் தயவு திரு ஜகத்குரு ஐயா அவர்கள். வாருங்கள் வாழ்வை வளமாக்க மண்ணின் வளத்தை காப்போம்!. 💥குரு பஞ்சகவ்யத்தின் இந்த இரண்டாம் கட்ட பரிணாமம் எப்படி மேம்படுத்தப்படுகின்றது என்றால்.... 💥 முதல் முறை நாம் மகாகுரு பஞ்சகவ்யம் தயாரிக்கும் போது என்னென்ன பொருட்களை எல்லாம் பயன்படுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்தினோமோ அதே போல் ஆற்றல் மிக்க  ஆனால் எளிய முறையிலான குருப...

"தாய்" மகாகுரு பஞ்சகவ்யம் செய்யும் முறை!

 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை     மகாகுரு பஞ்சகவ்யம் ~~~~~~~ பசுமைப் புரட்சிக்காக மாபெரும் ஆற்றல் வாய்ந்த மகாகுரு பஞ்சகவ்யம் செய்யும் முறையினை விளக்குகிறார் தயவு திரு ஜகத்குரு ஐயா அவர்கள்.             <><><><> மகா குரு பஞ்சகவ்யம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 1.  நாட்டு மாட்டு சாணம் 10  கிலோ 2.  நாட்டு மாட்டு நெய்  1 லிட்டர்  3.  நாட்டு சர்க்கரை  1 கிலோ 4.   தயிர் 6 லிட்டர் 5.   பால் 6 லிட்டர் (மூன்று மணி நேரத்திற்குள் சேகரிக்கப்பட்ட புத்தம் புதிய பால்) 6.   கோமியம் 10 லிட்டர் 7.  5 கிலோ கற்றாழைக்கு கற்பூரவள்ளி இலை 21/2 கிலோ விழுதாக அரைத்த கலவை  8.   வாழைப்பழம் 2 டஜன் 9.  புளிச்சைக் கீரையின் இலைச்சாறு - 4 லிட்டர் (சிகப்பு (அ) பச்சை)  இப்போது மகாகுரு பஞ்சகவ்யம் உருவாக்கும் முறையை அறிந்து கொள்வோம்: முதல் நாள்: _________ நாட்டு மாட்டு சாணம் - 10 கிலோ நாட்டு சர்க்கரை - 1 கிலோ  அரைத்து பிழிந்து எடுத்த  புளிச்சைக்...

ஜோதிஸ்வரூபனான, கருணை வடிவமான, பரம்பொருளான, சிவனின் இயல்புகளையும் குணங்களையும் சொல்லும் மிக அழகான பாடல்!

  1) தொடக்க மந்திரம் — சிவன் பிரபஞ்ச ஒளி ஓம்… மஹா-ப்ராண தீபம்… சிவம்… சிவம்… பிரபஞ்ச உயிரின் ஒளியான பரம்பொருள் சிவபெருமானை வணங்குகிறேன். மஹோங்கார ரூபம்… சிவம்… சிவம்… ‘ஓம்’ என்ற ஒலியின் உயிரும் வடிவும் சிவமே. மஹா-சூர்ய சந்திராதி நேத்ரம் பவித்ரம் சூரியன் போன்ற தெளிவு, சந்திரன் போன்ற குளிர்ச்சி உள்ள தெய்வக் கண்களை உடையவர். மஹா-கட திமிராந்தகம் சௌர கதிரம் அறியாமை, இருள், துயரம் அனைத்தையும் நாசம் செய்கிற ஒளி சிவன். மஹா-காந்தி பீஜம்… மஹா-திவ்ய தேஜம்… அனைத்து ஒளிகளும் உருவாகும் முதல்காரணம் — சிவதேஜம். பவானி சமேதம்… பஜே மஞ்சுநாதம்… பார்வதியுடன் ஒன்றாய் இருக்கும் மஞ்சுநாதரை வணங்குகிறேன். 2) பல்வேறு வடிவங்களில் சிவன் நமஃ சங்கராயச… மயஸ்கராயச… சித்திர சிவரூபத்திலும், மகிழ்ச்சி தரும் வடிவத்திலும் இருக்கும் சங்கரனை வணங்குகிறேன். நமஷ்ஶிவாயச… சிவதாராயச… பவஹராயச… நமசிவாயமே! வாழ்க்கை துன்பங்களை அகற்றுபவர். 3) சிவன் — பரம்பொருள் அத்வைத-பாஸ்கரம் இரண்டில்லாத ஒரே பரம்பொருள் சிவன். அர்த்த-நாரீஶ்வரம் ஆண்–பெண் இரு சக்திகளும் ஒன்றாக இருக்கும் வடிவம். ஹ்ருதய-ஹ்ருதய-மங்கமம்… அனைத்து இதயங்களின் உள்ளார்ந்த உயிர...

சீரடி சாய்நாதர் அருளால் உணர்த்தப்பட்ட எளிய சிவபுராண விளக்கம்!

சிவாய நம ஓம் சாய் ராம், குருவின் அருளால் உணர்த்தப்பட்ட எளிய சிவபுராண விளக்கம், குருவின் திருவடியில் அன்புடன் நன்றியுடன் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது. திருவாசகம் குறித்து ஒரு அதிசயமான உண்மையைப் பார்ப்போம். திருவாசகத்தை மாணிக்கவாசகப் பெருமான் பாடியிருந்தாலும், அது மாணிக்கவாசகப் பெருமான் பாடியது என மட்டும் அமையாமல், யார் பாடினாலும், யார் படித்தாலும், அவர்கள் அனைவரும் இறைவனைப் போற்றிப் பாடுவதாகவே திருவாசகம் அமைந்துள்ளது. இதுவே திருவாசகத்தின் தனிப்பட்ட சிறப்பு. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு, சிவபுராணத்தில் வரும் “வாழ்க, வெல்க, போற்றி” என்ற வார்த்தைகளிலேயே உள்ளது. ஏன் என்றால்— அவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும்  நிறைந்தவன். ஆண்பாலும், பெண்பாலும், பலர்பாலும், அஃறிணைப் பாலாலும் எல்லாப் பால்களிலும் அமையக் கூடியவன் என்பதை இலக்கண ரீதியாக உணர்த்தும் விதத்தில் வாழ்க, வெல்க, போற்றி என்ற சொற்கள் அமைந்துள்ளன.  எடுத்துக்காட்டாக: அவன் வாழ்க, அவள் வாழ்க, அவர்கள் வாழ்க, அது வாழ்க, நாம் வாழ்க, நாடு வாழ்க — என்று எல்லாவற்றிக்கும் பொருந்தும். இதனால்தான் மாணிக்கவாசக...